Sunday, May 20, 2018


பாதுகாப்புக் காரணிகள் உட்பட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் சாலைகளுக்குத் தரவரிசை வழங்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. நெடுஞ்சாலைகளுக்குத் தரவரிசை வழங்குவதன் மூலம் போட்டித்தன்மை உருவாக்கி வாகன ஓட்டிகளுக்குச் சிறப்பான சேவை கிடைக்கும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.