Sunday, May 20, 2018


டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், கல்வி அலுவல் குழுவின் பெரும்பாலான உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் "இஸ்லாமிய பயங்கரவாதம்" என்ற புதிய படிப்பைத் தொடங்குவதற்கான முன்மொழிவை வெளியிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கூடிய கல்வி அலுவல் குழுவில் தேசியப் பாதுகாப்பு ஆய்வு மையமும் இணைந்து "இஸ்லாமியத் தீவிரவாதம்" என்ற புதிய பாடத்திட்டம் தொடங்குவதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.