Thursday, May 10, 2018

புதுச்சேரியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து விசாரிக்கத் தனி நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.