Friday, May 11, 2018

மவுண்ட் மெரப்பி என்பது இந்தோனேசியாவில் மிகத் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும் எரிமலைகளில் ஒன்றாகும் . இது மக்கள் அடர்த்தியாக வசிக்கும் ஜாவா தீவுக்கு அருகிலுள்ளது.இது 2010இல் குமுறி வெடித்ததில் 350 பேர் உயிரழந்தனர். தற்போது எரிமலை வெடித்து எரிகுழம்பு வெளியாவதற்கு முன்னதான நீராவி வெளியேறிக்கொண்டிருக்கிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் எரிமலை வெடித்து எரிகுழம்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.