Tuesday, May 15, 2018

எபோலா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கி இருப்பதால் உலக நாடுகள் எல்லாம் பெரும் அச்சத்தில் உள்ளன. இதன் காரணமாக அனைத்து நாடுகளும் எபோலா குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.